பழையன கழிந்து
புதியன புகுந்து
போகிக் கொண்டாடுவதும்
இந்த பொங்கல் வேளையிலே ...
கதிரவனுக்கு கருவுற்று
குந்தி குழந்தையை
ஆற்றினிலே விட்ட கதையும்
இந்த பொங்கல் வேளையிலே ...
வயக்காட்டில் வருசம் பூரா
உழுது களைத்த எம்
உழவன் உளமாற பூரித்து போவதும்
இந்த பொங்கல் வேளையிலே ...
ஏரிழுத்த காளை மாடும்
பால் கொடுத்த பசு மாடும்
கொள்ளை அலங்காரம் கொள்வதும்
இந்த பொங்கல் வேளையிலே ...
புது நெல்லை பொங்க வச்சி
பூசணிக்காய் சாம்பார் வச்சி
பண்ணையாடி பண்ணையாள்
பாரபச்சம் பார்க்காம சரிசமமா
பந்தியிலே சோறுண்ணும் அதிசயமும்
இந்த பொங்கல் வேளையிலே ...
புதியன புகுந்து
போகிக் கொண்டாடுவதும்
இந்த பொங்கல் வேளையிலே ...
கதிரவனுக்கு கருவுற்று
குந்தி குழந்தையை
ஆற்றினிலே விட்ட கதையும்
இந்த பொங்கல் வேளையிலே ...
வயக்காட்டில் வருசம் பூரா
உழுது களைத்த எம்
உழவன் உளமாற பூரித்து போவதும்
இந்த பொங்கல் வேளையிலே ...
ஏரிழுத்த காளை மாடும்
பால் கொடுத்த பசு மாடும்
கொள்ளை அலங்காரம் கொள்வதும்
இந்த பொங்கல் வேளையிலே ...
புது நெல்லை பொங்க வச்சி
பூசணிக்காய் சாம்பார் வச்சி
பண்ணையாடி பண்ணையாள்
பாரபச்சம் பார்க்காம சரிசமமா
பந்தியிலே சோறுண்ணும் அதிசயமும்
இந்த பொங்கல் வேளையிலே ...
1 comment:
punnagai pookkum then suvai idhazudan serndhal parkaL..
thithikkum then suvai karumbai
kadithu undu magizhvadhum ivvelaiyile ....
pongal nna karumbu illamayaa ..... ;-)
Ravi, kalakkiteenga .... Indha Americavil pongal pasiyai ungal pongal paadal undaakiyadhu .... pusikka thaan podubavar palarai thedum velai ;-) hehehehe
Marvellous padaippu ... hats off !!! Pongal vAzhthukkaL :-)
Rgds
Vasanth
Post a Comment